கொழும்பு ஹோட்டல் ஒன்றில் தமிழுக்கு விதிக்கப்பட்ட தடையால் சர்ச்சை !

கொழும்பில் இயங்கும் தனியார் ஹோட்டல் ஒன்றில் தமிழ் மொழியில் பேசக் கூடாது என்று ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு 7 இல் இயங்கும் தனியார் ஹோட்டல் ஒன்று தன்னுடைய ஊழியர்களை தமிழில் பேச வேண்டாம் என்று தடை செய்திருக்கிறது. இது தொடர்பில் அந்த ஹோட்டலில் ஒரு அறிவித்தல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதில் ‘அனைத்து ஊழியர்களும் ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் மாத்திரமே பே வேண்டும். கண்டிப்பாக தமிழில் பேச்கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு … Continue reading கொழும்பு ஹோட்டல் ஒன்றில் தமிழுக்கு விதிக்கப்பட்ட தடையால் சர்ச்சை !